யாழில் கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு தின நிகழ்வுகள்
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் துணை
Read moreஇந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் துணை
Read moreதனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட உடன் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தை கோரியுள்ளார். எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை
Read moreமன்னாரில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இரவு 12 மணியையும் கடந்து தொடர்ந்துள்ளது. முன்னைய செய்தி பொது
Read moreஇந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில்
Read moreமேஷம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள்
Read moreஇலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் இன்று (25) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. இதன்படி இலங்கை ரயில்வே திணைக்களத்தின் வடக்கு மார்க்கத்துக்கான அத்தனை
Read more2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார். ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் சிறிலங்கா
Read moreயாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த
Read moreயாழ்.பண்ணாகத்தில் குடும்பத் தலைவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவில் உள்ள
Read moreமேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்
Read more