கிளிநொச்சி பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்படவுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசத்தினம் தெரிவித்துள்ளார்.
வற்றாப்பளை வேப்ப மரப் பால் வடியும் அதிசயம் - வீடியோக் காட்சிகள் தண்ணீரில் விளக்கேற்றும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வேப்ப மரத்தில் இரு நாட்களாகப் பால் வடியும் அதிசயம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதன் காணொளி தரப்பட்டுள்ளது.
கோப்பாயில் 3000 கிலோகிராம் இரும்புகள் திருட்டு யாழ், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உடுப்பிட்டியில், முகாமை விட்டு வெளியேறுமாறு வலி. வடக்கு மக்கள் மீது காணி உரிமையாளா்கள் தாக்குதல்! வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், நேற்று இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாழ் 'ரில்கோ ஹோட்டல்' உரிமையாளரின் சகோதரர் லண்டனில் இருந்து வந்த போது கைது யாழ் ரில்கோ ஹோட்டல் உரிமையாளரின் சகோதரரான தவராஜா ரகுராஜ் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவில் கல்லுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம் பெண் சடலம் முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்! (Photos|) வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.
முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து இருபடையினரின் உடலங்கள் மீட்பு! முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தமிழர் நிலங்களில் காணி சுவீகரிப்பு - சட்டத்தரணி குருபரனால் தொடுக்கப்பட இருக்கும் கேள்விகள் (Video) வடபகுதி உட்பட தமிழர் தாயகப்பகுதியில் அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் சட்டத்தரணியும் சிவில் அமைப்பின் இணைப்பாளருமான கே.குருபரனால்
யாழ் மாநகர மேயர் மீது வழக்கு - சீரழிவு விடுதி நடாத்துபவர்கள் பெயர் விபரம் இணைப்பு யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் மாநகரசபையினது அனுமதியின்றி இன்றுவரை 122 விடுதிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ் விடுதிகளின் உரிமையாளர்களின் பெயர் மற்றும் விலாசங்கள் பிரசுரிக்கப்படுகின்றன
நேற்று ஆரம்பமான கம்பன் விழாவின் சில தொகுப்புக்கள் (Video) நேற்று நல்லூரில் ஆரம்பமான கம்பன் விழாவின் சில காட்சித் தொகுப்புக்கள்
யாழ்ப்பாண ஆமிக்கார பெரிய துரை கொடுத்த மாடுகள் (Video)
இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு ஆமிக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட பசுமாகளை எட்டுக் குடும்பங்கள் பெற்றன......
மீள்குடியேற்றப்படாத நிலையில் செட்டிகுளம் ஒட்ராக்குள மக்கள் படும்பாடு (PHOTOS) யுத்தம் நிறைவடைந்து 4 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டு முடிவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் மீள் குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
துணுக்காய் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி! வலய கல்விப் பணிப்பாளர் பெருமிதம் துணுக்காய் கல்வி வலயத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: இமெல்டா சுகுமார் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் உறுதியளித்துள்ளார்.
யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும்
யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயம் உருவாக்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாண குடாநாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வெசாக் வலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் இலங்கை மீண்டெழுந்துள்ளதாம் - டக்ளஸ் பயங்கரவாதத்தை தோற்கடித்ததின் பின்னர் பொருளாதாரத்தில் இலங்கை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
உடுவில் மக்களுக்காக நடமாடும் சேவை உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் சமூகத்தைச் சீரழிக்கும் குடும்பக் கட்டுமானக் குலைவுகள் எங்கள் கலாசாரத்தைத் திட்டமிட்டு அழிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதாயினும், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், எங்களிடம் இருக்கக் கூடிய பலவீனங்கள் பற்றி நாம் கவனம் செலுத்து வது அவசியமாகும்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக கம்பவாருதி ஆணைக்குழு அமைத்து வாதிடுகின்றார் (Video) இலங்கையில் நடைபெற்று முடிந்த கடுமையான யுத்தம் தொடர்பாக கம்பவாருதி ஜெயராஜ் இன்று நல்லூரில் இந்திய நிபுனர்களுடன் சேர்ந்து நகைச்சுவை கலந்து அணைக்குழு அமைத்து வாதிடும் காட்சி
யாழ் பல்கலைக்கழகத்தால் திட்டமிட்டு சீரழிக்கப்படும் இசைத்துறை அரைநூற்றாண்டிற்கும் மேலான பழமை வாய்ந்த இராமநாதன் நுண்கலைக் கழக இசைத்துறையானது கடந்த பல ஆண்டுகளாக அழிவின் விழிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|