முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி
தாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஆரம்பத்தில் சிறுவனால் அணில் நடந்துகொள்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அணில் தண்ணீரை பார்த்து, பார்த்து முன்னங்கால்களை தூக்குவதை அவதானித்த பின்பு தான் புரிந்துள்ளது.
தொடர்ந்து சிறுவன் போத்தலை திறந்து தண்ணீரை கொடுத்த பின்பு தாகம் தீரும் வரை குடித்த அணில் பின்பு அவ்விடத்தை விட்டு மகிழ்ச்சியாக சென்றுள்ள காட்சி இதயத்தை உருகச் செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.