மணிவண்ணன் சமர்ப்பித்த யாழ். மாநகர சபை ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!
யாழ்ப்பாண மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக
Read moreயாழ்ப்பாண மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக
Read moreஎமது கடற்பரப்பில் உள்ள வளங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read moreயாழ்ப்பாணம் ஏ – 9 வீதியில் நேற்றைய தினம் காரொன்றுடன் லொறி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரொன்றில் யாழ்ப்பாணத்தை நோக்கிப்
Read moreமன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனமொன்றிற்கு காணி வழங்கும் நடவடிக்கைளுக்கெதிராக பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் நேற்று மதியம்
Read moreவவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த நபர் நேற்றைய
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (ஜன.26) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய
Read moreமேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிக ரிக்க செய்யும். குறிக்கோளற்ற
Read moreஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ். நகரில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக
Read moreகிளிநொச்சி- பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை ,விபத்து சம்பவத்தில் சிக்கி மூன்று மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த விபத்து
Read moreயாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சமுக ஆர்வலர்கள் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
Read more