யாழ் ஏ – 9 வீதியில்நடந்த கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய தாயும் பிள்ளையும்
யாழ்ப்பாணம் ஏ – 9 வீதியில் நேற்றைய தினம் காரொன்றுடன் லொறி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரொன்றில் யாழ்ப்பாணத்தை நோக்கிப்