News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

மீள்குடியேற அனுமதிக்கப்படாத முகமாலை மக்கள் தங்கியிருக்க இடமின்றி நடுத்தெருவில் தவிப்பு
[ 2013-06-18 03:44:23]
மீள்குடியேற அனுமதிக்கப்படாத முகமாலை மக்கள் தங்கியிருக்க இடமின்றி நடுத்தெருவில் தவிப்பு கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் ரயில் பாதையில் தங்கியிருந்த முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருவார காலத்தினுள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றிடமின்றி தாம் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதாக மக்கள் குற்
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நிறைவேற்றம்
[ 2013-06-18 03:43:08 ]
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நிறைவேற்றம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை
[ 2013-06-18 03:42:04 ]
காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
குருநகரில் தனக்குத் தானே தீ மூட்டிய பெண் வைத்தியசாலையில்
[ 2013-06-18 02:55:44 ]
குருநகரில் தனக்குத் தானே தீ மூட்டிய பெண் வைத்தியசாலையில் யாழ். குருநகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.
சுன்னாகத்தில் வீடொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல்
[ 2013-06-18 02:53:48 ]
சுன்னாகத்தில் வீடொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் யாழ். சுன்னாகம் மயிலணிப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் ஆசிரியை, தபால் அதிபரின் கைப்பைகள் அபகரிப்பு
[ 2013-06-18 01:47:57 ]
மானிப்பாய்   ஆசிரியை, தபால் அதிபரின் கைப்பைகள்  அபகரிப்பு மானிப்பாய் தபால் அதிபர் தபால் கந்தோரை பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தபாலதிபரின் சைக்கிள் கூடையில் இருந்த கைப்பையை பறித்தெடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள்.
யாழ் குருநகரில் 3 மாணவிகளைக் காணவில்லை
[ 2013-06-17 21:59:05 ]
யாழ் குருநகரில் 3 மாணவிகளைக் காணவில்லை யாழ் குருநகர்ப் பகுதியில் இருந்து 3 மாணவிகள் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளனர். 15 வயதுடைய இம் மாணவிகள் குருநகர் தொடர்மாடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.
இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து வீட்டில் நகை பணம் கொள்ளை- யாழ். வடமராட்சியில் நள்ளிரவு சம்பவம்
[ 2013-06-17 20:33:58 ]
இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து வீட்டில் நகை பணம் கொள்ளை- யாழ். வடமராட்சியில் நள்ளிரவு சம்பவம் யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
தாவடியில் இன்று மாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் பட்டப்பகலில் நடைபெற்ற கொள்ளை
[ 2013-06-17 08:45:02 ]
தாவடியில் இன்று மாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் பட்டப்பகலில் நடைபெற்ற கொள்ளை தாவடிப்பகுதியில் இன்று மாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
தாதிய உத்தியோகஸ்தர்கள் ஒரு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு
[ 2013-06-17 08:27:57 ]
தாதிய உத்தியோகஸ்தர்கள் ஒரு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி 1 மணித்தியாலய பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக
யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் ஊஞ்சல் மரம் முறிந்ததில் சிறுவன் பலி
[ 2013-06-17 08:25:06 ]
யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில்  ஊஞ்சல் மரம் முறிந்ததில் சிறுவன் பலி ஊஞ்சலில் கட்டியிருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் தனுசன் (வயது 8) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
மானிப்பாயில் இன்று மாலை வெள்ளைவானில் ஒருவர் கடத்தல்
[ 2013-06-17 08:18:23 ]
மானிப்பாயில் இன்று மாலை வெள்ளைவானில் ஒருவர் கடத்தல் மானிப்பாய் ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா யேசுதாஸ் (வயது-28) இளைஞன் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில்
ஏழு வேலைநாட்களுக்குள் விரைவு கட்டட அனுமதி யாழ் மாநகர சபையினால் அறிமுகம்
[ 2013-06-17 07:38:15 ]
ஏழு வேலைநாட்களுக்குள் விரைவு கட்டட அனுமதி  யாழ் மாநகர சபையினால் அறிமுகம் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் கட்டடம் கட்டுதல் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படா வண்ணம் விசேடமான முறையில் ஏழு வேலை நாட்களிற்குள் விரைவு கட்டட அனுமதியினை வழங்கும் திட்டம் ஒன்றினை
இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டாக்டர் சிவசங்கருடன் சில நிமிடங்கள் (Video)
[ 2013-06-17 07:35:00 ]
இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டாக்டர் சிவசங்கருடன் சில நிமிடங்கள் (Video) கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் என்.கணேசராசாவால் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளா
நல்லூரைப் போல நடவுங்கள் நாதாரிகளைப் போல நடவாதேங்கோ (Video, Photos)
[ 2013-06-17 06:14:06 ]
நல்லூரைப் போல நடவுங்கள் நாதாரிகளைப் போல நடவாதேங்கோ (Video, Photos) யாழ்ப்பாணத்தில பாருங்கோ கோயிலுகளுக்கு பஞ்சம் இல்லை இதிலையும் இந்த காலத்தில் திருவிழாக்கள் கூடி எல்லா கோயிலும் களைகட்டிப் போயிருக்குப் பாருங்கோ.
கிளிநொச்சி தருமபுரம் ஆரம்பப் பாடசாலையின் கட்டிடத் தொகுதிகள் திறப்பு(photos)
[ 2013-06-17 03:56:00 ]
கிளிநொச்சி தருமபுரம் ஆரம்பப் பாடசாலையின் கட்டிடத் தொகுதிகள் திறப்பு(photos) கிளிநொச்சி தருமபுரம் இலக்கம்-1 ஆரம்பப் பாடசாலையின் கட்டிடத் தொகுதிகள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது
[ 2013-06-17 03:15:19 ]
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமம்
[ 2013-06-17 02:40:24 ]
வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமம் யாழ். மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழில் இந்துக் கோயில்கள் தாக்கப்படுவதைத் தவிர்க்க புதிய அமைப்பு உருவாக்கம்
[ 2013-06-17 02:39:08 ]
யாழில் இந்துக் கோயில்கள் தாக்கப்படுவதைத் தவிர்க்க புதிய அமைப்பு உருவாக்கம் யாழில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக இந்து குருமார்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
வீதி புனரமைப்புக்காக 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
[ 2013-06-17 02:10:00 ]
வீதி புனரமைப்புக்காக 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு யாழ்.வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››